April 28, 2024

பொண்ணை கொடுத்த கையோடு ..!! சீதனத்தையும் கொடுத்த ராதா ..!! என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க ..!! மாப்பிள்ளை கொடுத்து வச்சவர் ..!!

கார்த்திகா நாயர் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார் . 80,90 களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராதா . இவருடைய மூத்த மகள் தான் நடிகை கார்த்திகா.  தெலுங்கு படத்தில் திரைப்பயணத்தை  தொடங்கிய கார்த்திகா கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான கோ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் .

இப்படி இவர் நடித்த முதல் திரைப்படமே பிரம்மாண்ட வெற்றி படமாக அமைந்தது.  இதன் பிறகு கார்த்திகா ஒரு கலக்கு கலக்குவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.  ஆனால் இந்த படத்திற்குப் பிறகு அன்னக்கொடி , புறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற இரண்டு திரைப்படங்களில் மட்டுமே,

நடித்திருந்தார் கார்த்திகா . இதன் பிறகு பட வாய்ப்புகள் சுத்தமாக குறைந்ததும் கிட்டத்தட்ட எட்டு வருடமாக சினிமாவை விட்டு விலகி இருக்கிறார் நடிகை கார்த்திகா . இப்படி இருக்கும் நிலையில் 31 வயதான கார்த்திகா கடந்த சில தினங்களுக்கு முன்பு ரோஹித் மேனன் என்பவரை திருமணம் ,

செய்து கொண்டார்.  இவருடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது . இந்நிலையில்  தாய் வீட்டு சீதனமாக கார்த்திகாவுக்கு 500 சவரன் நகைகளுடன் , ஒரு நட்சத்திர ஹோட்டலையும் பரிசாக வழங்கியுள்ளாராம் ராதாவும்,  அவருடைய கணவரும் . மேலும் நடிகை ராதாவின்,

கணவரான ராஜசேகரனுக்கு தமிழ்நாடு ,மும்பை , கேரளா போன்ற பல இடங்களில் நட்சத்திர ஹோட்டல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதைப்பார்த்த ரசிகர்கள் அப்ப கார்த்திகாவின் கணவர் வேலைக்கே போக தேவையில்லை போல  என்று கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *