தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நயன்தாரா. திருமணத்துக்கு பிறகும் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை நயன்தாரா . ஆனால் அண்மை காலமாக தமிழ் சினிமாவை பெரிய அளவில் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தார் நயன்தாரா. அதற்கு காரணம் ஷாருக்கான் தான் . அந்த வகையில் சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில்,
வெளியான திரைப்படம் தான் ஜவான் . இந்த படத்தில் நடிகை நயன்தாராவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி ஹிந்தி சினிமாவில் அறிமுகமாக உள்ளதால் தமிழ் சினிமாவை புறக்கணித்து வந்தார் நயன்தாரா. இப்படி இருக்கும் நிலையில் நயன்தாராவுக்கு,
ஷாருக்கான் நாமத்தை போட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நயன்தாரா தமிழ் சினிமாவில் தான் லேடி சூப்பர் ஸ்டார், ஆனால் ஹிந்தி சினிமா உலகில் அறிமுக நடிகை. இதனால் அறிமுக நடிகைக்கு உண்டான மரியாதை தான் நயன்தாராவுக்கு கிடைத்ததாம் .
இன்னும் சொல்லப்போனால் ஷாருக்கான் உடன் ஒரு படத்தில் நடித்து விட்டால் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் வாய்ப்பு கொடுப்பார் என்று தமிழ் சினிமாவை புறக்கணித்திருக்கிறார் நயன்தாரா. ஆனால் ஷாருக்கான் நயன்தாராவின் ஆசையில் மண்ணை அள்ளி போட்டு இருக்கிறார்.
இதனால் மீண்டும் தமிழ் சினிமாவிற்கே வருகின்ற சூழ்நிலை நடிகை நயன்தாராவுக்கு அமைந்துள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் இதற்கு தான் ஓவராக ஆடக்கூடாது என்று சொல்வார்கள் என்று கூறி வருகின்றனர்…