April 28, 2024

நடி கை ரட்சி தாவு க்கு இவ்வ ளவு கேவ லமா ன புத்தி யா ..?? கண வர் மீ தே பொ ய் புகா ர் கொடு த்து ..!! போலீ ஸிட ம் வசமா க மாட் டிய நடி கை ..!! கழு வி ஊத் தும் ரசி கர்க ள் ..!!

ரட்சிதாஒரு பிரபலமான தமிழ் சீரியல் நடிகை ஆவார் . கடந்த 2011ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமான ரட்சிதா தொடர்ந்து சரவணன் மீனாட்சி ,நாச்சியார்புரம் , நாம் இருவர் நமக்கு இருவர் , புதுப்புது அர்த்தங்கள் போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமானார் . இப்படி இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே சக சீரியல் நடிகரான,

தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ரட்சிதா . பின்னர் என்ன நடந்ததோ   தெரியவில்லை,  இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் . எப்படி இருக்கும் நிலையில் நேற்று தன்னுடைய கணவர் தினேஷ் மீது புகார் ஒன்றை கொடுத்திருந்தார்  ரட்சிதா .அந்த புகாரி நடிகர் தினேஷ் இவருக்கு,

ஆபாச மெசேஜ்களை அனுப்பியதாகவும்,  பணத்தைக் கேட்டு மிரட்டியதாகவும் புகார் கொடுத்திருந்தார் .  இதன் பிறகு போலீசார் தினேஷ் வர வைத்து விசாரித்தனர் .  அப்படி விசாரித்ததில் தினேஷின் மொபைலில் இருந்து ரட்சிதா மொபைலுக்கு எந்த ஒரு தவறான மெசேஜும் போகவில்லை என்று கண்டுபிடித்துள்ளனர்.

இதன் பிறகு பேசிய தினேஷ் வழக்கமாக எல்லா வக்கீலும் செய்ய சொன்னதை தான் இவரும் செய்து இருக்கிறார் . அப்படி செய்தால் சீக்கிரம் ஆக்சன் எடுப்பார்கள் என்று ஆபாசமாக பேசினேன் , பணத்தை கேட்டேன் என்று கூறியிருக்கிறார்.  ஆனால் எனக்கு இத்தனை நாட்களாக நாங்கள் இருவரும் மீண்டும்,

சேர்வோம் என்று நம்பிக்கை இருந்தது . ஆனால் அவர் நான் பணத்தை கேட்டேன் , ஆபாசமாக பேசினேன் என்று கூறியது இனிமேல் நாங்கள் சேரவே மாட்டோம் என்ற எண்ணம் வந்து விட்டது என்று கூறியிருந்தார் . இதை பார்த்த ரசிகர்கள் ரட்சிதா வுக்கு இவ்வளவு கேவலமான புத்தியா ..? என்று கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *