April 29, 2024

மூன்று திருமணம் செய்துகொண்ட யுவன் சங்கர் ராஜாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ..!!

இசைஞானி இளையராஜாவின் கடைசி வாரிசு தான் யுவன் சங்கர் ராஜா . கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான அரவிந்தன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன் சங்கர் ராஜா . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், தீனா ,துள்ளுவதோ இளமை, நந்தா ,மௌனம் பேசியதே, காதல் கொண்டேன், செவன் ஜி ரெயின்போ காலனி, மன்மதன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு,

இசையமைத்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . குறிப்பாக இவருடைய காதல் பாடல்கள் அனைத்தும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  இன்னும் சொல்லப்போனால் காலம் கடந்தும் இவருடைய பாடல்களை,

ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  ஆனால் யுவன் சங்கர் ராஜாவுக்கு மூன்று முறை திருமணமானது பலருக்கும் தெரியாத ஒன்று தான் . அந்த வகையில் கடந்த 2005ஆம் ஆண்டு சுஜாயா  சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . ஆனால் திருமணமான ,

மூன்று வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.  இதன் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டு ஷில்பா மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இவருடன் மூன்று வருடம் ஒன்றாக இருந்த யுவன் பின்னர் இவரையும் பிரிந்து விட்டார் .

இதன் பிறகு கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு சப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இப்படி இருக்கும் நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் மூன்று மனைவியின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *