தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய குணச்சித்திர நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன் . கடந்த 1987 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான நாயகன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சரண்யா பொன்வண்ணன். இதன் பிறகு ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்த சரண்யா பொன்வண்ணன் திருமணத்துக்கு பிறகு முழுநேர குணச்சித்திர நடிகையாகவே,
மாறிவிட்டார். குறிப்பாக தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன். மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும்,
நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதை அடுத்து தற்போது ஐந்து திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் சரண்யா பொன்வண்ணன். இதனிடையே இயக்குனரும் , நடிகருமான பொன்வண்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்,
நடிகை சரண்யா பொன்வண்ணன். திருமணமான இவர்களுக்கு சாந்தினி , பிரியதர்ஷினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் இவர் நினைத்திருந்தால் இரண்டு மகள்களையும் சினிமாவில் நடிகையாக இருக்கலாம் . ஆனால் தன்னுடைய இரண்டு மகள்களையும் ,
டாக்டராக்கி அழகு பார்த்திருக்கிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன் . தற்போது நடிகை சரண்யா பொன்வண்ணனின் மகள்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…