April 26, 2024

கட்சி தொடங்கிய விஜய் ..!! முதல் ஆளாய் போன் போட்ட ஷோபா சந்திரசேகர் ..!! என்ன சொன்னார் தெரியுமா ..?? இந்த ஒரு வார்த்தை போதுமே ..!!

இன்று நடிகர் விஜய் வெளியிட்ட அரசியல் அறிக்கை சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.  மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று ரசிகர்களை ஏமாற்றியது போல விஜய்யும் ரசிகர்களை ஏமாற்றி விடுவார் என்று பலரும் நினைத்தனர் . ஆனால் சொன்னபடியே அரசியலுக்கு வந்து விட்டார் நடிகர் விஜய். அந்த வகையில் “தமிழக வெற்றி கழகம்” என்ற,

பெயரில் புதிய கட்சி ஒன்றை தொடங்கியிருக்கிறார் நடிகர் விஜய் . மேலும் அரசியலுக்கு பொழுதுபோக்குக்காக வரவில்லை என்றும் தனக்கென ஒரு சமூகப் பொறுப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார் விஜய்.  மேலும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் ,

எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்  விஜய். அதோடு கமீட்டான படங்களை முடித்தவுடன் சினிமாவை விட்டு விலகுவதாகவும் அறிவித்துள்ளார் விஜய் .  இப்படி இருக்கும் நிலையில் விஜய்யின் அறிக்கையை பார்த்த சினிமா பிரபலங்கள்,

முதல் அரசியல் பிரபலங்கள் வரை பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் . இதில் ஸ்பெஷலான வாழ்த்து என்னவென்றால் விஜய்யின் அம்மா சொல்லிய வாழ்த்து தான் . அந்த வகையில் விஜய் கட்சி தொடங்கியதும் முதல் ஆளாக போன் செய்து ,

விஜய் உனக்கு நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையப்பா,  கேரியான் , ஆல் தி  பெஸ்ட் ,வாகை சூடு விஜய் என்று மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஷோபா சந்திரசேகர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *