மிருனாள் தாகூர் தவிர்க்க முடியாத தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். ஆரம்பத்தில் ஹிந்தி சீரியல்களில் நடித்து பிரபலமான மிருனாள் தாகூர் தொடர்ந்து இந்தி படங்களில் நடித்துக் கொண்டு வந்தார் . இப்படி இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடையே இவர் பெரிய அளவில் பிரபலமானது கடந்த வருடம் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதாராமம் படத்தின் மூலம் தான்.
இந்தப் படத்தில் சீதா மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் தன்னுடைய நடிப்பால் கவர்ந்திருந்தார் நடிகை மிருனாள் தாகூர் . குறிப்பாக இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .
இதன் பிறகு இவருக்கு எல்லா மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிந்தது . அப்படி அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்திலும் நடிகை மிருனாள் தாகூர்நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
இப்படி படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை மிருனாள் தாகூர் நிஜத்தில் கவர்ச்சி கன்னியாகவே இருக்கிறார். அந்த வகையில் தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .
இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன சீதா இதெல்லாம் .? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …