தமிழ் சினிமாவில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்க தெரியாத நடிகர்களில் ஒருவர் தான் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த விஜயகாந்த் பின்னர் தேமுதிக என்ற கட்சியை தொடங்கி மக்களுக்காக பல நல்ல விஷயங்களை செய்திருந்தார் . இப்படி சினிமா , அரசியல் இரண்டிலும் ஒரு ஜாம்பவானாக இருந்து வந்த விஜயகாந்த் திடீரென உடல் நல குறைவால் வீட்டிலேயே முடங்கினார் .
இதன் பிறகு சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் தீவிர சிகிச்சைக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வீடு திரும்பினார் . இப்படி இருக்கும் நிலையில் விஜயகாந்த் இப்படி ஒரு நிலைமையில் இருப்பதால் தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளராக,
அவருடைய மனைவியான பிரேமலதா பொறுப்பேற்றுள்ளார் . குறிப்பாக மேடையில் அமர்ந்திருந்த கேப்டனால் தனியாக எழுந்திருக்க கூட முடியவில்லை. இதைப் பார்த்த ரசிகர்கள் இவரை ஏன் இப்படி கஷ்டப்படுத்துறீங்க என்று கூறி வருகின்றனர்…
View this post on Instagram