April 29, 2024

மறைந்தாலும் மக்கள் மனதில் வாழும் ..!! நடிகை வி ஜே சித்ராவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ..!!

மறைந்த வி ஜே சித்ரா ஓர் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை மற்றும் தொகுப்பாளர் ஆவார் . ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் நடிகை  வி ஜே சித்ரா . பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி 2 என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை வி ஜே சித்ரா. இதைத்தொடர்ந்து பல சீரியல்களில் ,

நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.  இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவர்ந்திருந்தார் நடிகை வி ஜே சித்ரா.  இப்படி சின்னத்திரையில்,

கலக்கிக்கொண்டு வந்த வி ஜே சித்ரா கால்ஸ் என்ற படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே நடிகை வி ஜே சித்ராவுக்கு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தமும் நடந்தது.  ஆனால் திடீரென கடந்த 2020 ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை ,

செய்து இறந்துவிட்டார் நடிகை வி ஜே சித்ரா.  இன்று வரை இவருடைய மரணம் மர்மமாகவே இருந்து வருகிறது . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத வி ஜே சித்ராவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *