May 2, 2024

சினிமாவை தொழிலாக பார்க்காமல் உயிராக பார்க்கும் ..!! நடிகர் விக்ரமின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு தன்னுடைய நடிப்பால் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகர் விக்ரம் . கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் விக்ரம்.  இதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்தும் இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.  இதன்பிறகு கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான சேது என்ற திரைப்படம்,

இவருடைய திரை வாழ்க்கையை மாற்றியது என்று தான் சொல்ல வேண்டும்.  இந்தப் படத்திற்கு பிறகு தான் விக்ரமுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து  தில், காசி, ஜெமினி ,தூள், சாமி ,பிதாமகன், அருள் ,அந்நியன்  போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து,

தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் விக்ரம். குறிப்பாக ஒரு படத்திற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் தன்னை மாற்றிக் கொள்வார் நடிகர் விக்ரம் . அந்த அளவிற்கு சினிமாவை தொழிலாக பார்க்காமல் தன்னுடைய உயிர் போல பார்த்து வருகிறார் நடிகர் விக்ரம் .

இதனிடையே சைலஜா என்பவரை திருமணம் செய்து கொண்ட விக்ரமுக்கு ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் இதுவரை பலரும் பார்த்திராத நடிகர் விக்ரமின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *