April 27, 2024

அந் த நடி கரா ல் தா ன் நா ன் குடி கா ரி ஆனே ன் ..!! தினமு ம் என க்கு ஊத் தி கொ டு ப்பார் ..!! வெளிப் படை யா க சொ ல்லி பரப்ப ரப் பை கிள ப்பிய ஊ ர்வ சி ..!!

ஊர்வசி ஓர் பிரபலமான தமிழ் மற்றும் மலையாள பட நடிகை ஆவார் . ஆரம்பத்தில் மலையாள படங்களில் கலக்கி கொண்டு வந்த ஊர்வசி கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அபூர்வ சகோதரிகள் ,நெருப்புக்குள்  ஈரம் ,பாட்டி சொல்லை தட்டாதே, மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், ஆயுத பூஜை ,தாய்க்குலமே தாய்க்குலமே,

எட்டுப்பட்டி ராசா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஊர்வசி . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே  கடந்த 2000 ஆண்டு பிரபல நடிகரான,

மனோஜ் கே ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்  நடிகை ஊர்வசி . திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர் . இதன் பிறகு அவரை விவாகரத்து செய்த ஊர்வசி வேறொருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.  மேலும் நடிகை ஊர்வசி ஒரு காலகட்டத்தில் குடிகாரியாக இருந்து வந்தாராம்.

அப்படி இவருக்கு ஊத்திக் கொடுத்ததே ஒரு நடிகர் தானாம் .  அவர் வேறு யாரும் இல்லை ஊர்வசியின் முதல் கணவரான மனோஜ் கே ஜெயன்  தான். அந்த வகையில்  அவருடைய குடும்பத்தில் அனைவருமே குடிப்பார்களாம் . அதனால் இவருக்கும் தினமும் ஊற்றி கொடுப்பாராம் நடிகர் மனோஜ்.  இதனால் தினமும் குடித்து ,

குடித்து கடைசியில் குடிக்கு அடிமையாகி விட்டாராம் நடிகை ஊர்வசி.  அதோடு குடியை காரணம் காட்டி ஊர்வசியின் மகளையும் பிரித்து விட்டாராம் நடிகர் மனோஜ் கே ஜெயன் . இதனால் தான் அவரை விவாகரத்து செய்து பிரிந்து இரண்டு திருமணம் செய்துக்கொண்டாராம் நடிகை ஊர்வசி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *