April 24, 2024

மன்சூர் அலிகானுக்கு முன்பே ..!! வாயை கொடுத்து வம்பில் சிக்கிய 4 தமிழ் பிரபலங்கள் ..!! லிஸ்ட்டில் முதல் ஆளாய் இருக்கும் பிரகாஷ்ராஜ் ..!!

கடந்த வாரம் முழுவதும் மன்சூர் அலிகான் பஞ்சாயத்து தான் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது . ஒரு வழியாக ஐவரும் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடித்தார் . ஆனால் இவருக்கு முன்பே வாயைக் கொடுத்து வம்பில் சிக்கிய பல தமிழ் பிரபலங்கள் உள்ளனர் . அந்த வகையில் முதலாவதாக உள்ளவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.  எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தரமாக நடித்துக் கொடுக்கும்,

பிரகாஷ்ராஜ் சந்திராயன் 3  நிலவை நோக்கி சென்ற போது தேவையில்லாமல் பேசி ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார் . இவரைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சித்தார்த்,

சாய்னா நோவல் குறித்து பேசி பெரிய வம்பில் சிக்கினார் . இவரைத் தொடர்ந்து நடிகர் ராதாரவி தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத வில்லனாக கலக்கிக்கொண்டு வந்த ராதாரவி பொது மேடைகளில் நடிகர் , நடிகைகளை எல்லாம் போடா ,போடி என்று பேசி,

தன்னுடைய பெயரையே கெடுத்துக் கொண்டார் . இந்த லிஸ்டில் கடைசியாக உள்ளவர் இயக்குனரும்,  நடிகருமான மிஷ்கின் . தமிழ் சினிமாவில் வெளியான பல நல்ல படங்களை இயக்கியிருக்கும் மிஷ்கின் சமீபகாலமாக கொஞ்சம் திமிராகவே நடந்து கொண்டு வருகிறார் ,

என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி ஒரு சில இயக்குனர்கள் தங்களுடைய பிரமோஷனுக்காக இவரை அழைத்து தனக்குத்தானே சூனியமும் வைத்துக் கொள்கின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *