April 26, 2024

சிவகார்த்திகேயன் நல்லவர் போல நடிக்கிறார்..!! ஆதாரத்தை என்னுடைய கண்களால் பார்த்தேன்..!! பகீர் கிளப்பிய பிரபலம் ..!!

தமிழ் சினிமா உலகில் சிவகார்த்திகேயனுக்கு என்று ஒரு தனி பெயர் இருக்கிறது . குறிப்பாக சிவகார்த்திகேயனை நம்ம வீட்டு பிள்ளை என்பது போலவே பலரும் பார்த்து வருகின்றனர் . இப்படி தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயருடன் இருந்து வந்த சிவகார்த்திகேயனின் பெயரை ஒரே நாளில் கெடுத்து விட்டார் டி இமான் . அந்த வகையில் டி ஈமானும் சிவகார்த்திகேயனும் இணைந்து மனம் கொத்தி பறவை ,

வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினிமுருகன் , சீமராஜா , நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல திரைப்படங்களில் பணிபுரிந்து இருக்கின்றனர்.  அப்போதிலிருந்து இருவரும் அண்ணன் தம்பி போலவே பழகி வந்துள்ளனர் . இப்படி இருந்த நிலையில் சிவகார்த்திகேயன்,

எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார் என்று பகீர் கிளப்பி இருந்தார் இசையமைப்பாளர் டி இமான் . இதற்கு காரணம் சிவகார்த்திகேயனும் , இமானின் மனைவியும் உறவிலிருந்தது தான் என்று கூறப்பட்டது.  ஆனால் இது குறித்து இப்போது வரை ,

வாய் திறக்காமல் இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதனாலேயே பலரும் சிவகார்த்திகேயன் மீதும் சந்தேகத்தில் இருந்து வருகின்றனர் .  இப்படி இருக்கும் நிலையில் பிரபல விமர்சகரான பிஸ்மி கூறியதாவது , சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியாக இருப்பது போல நடிக்கிறார்.

மேலும் சிவகார்த்திகேயன் டி இமான் மனைவி குறித்த ஆதாரத்தை என்னுடைய கண்களால் நான் பார்த்தேன் என்று பரபரப்பை கிளப்பியுள்ளார் பிஸ்மி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *