April 28, 2024

விஜய காந்தி ன் திரும ணத் தில் இளை யரா ஜா செய் த சம்ப வம் ..!! அடக்க டவுளே , இந்த பாட லையா பாடி னா ர் ..!! பல வருட ங்கள் கழித் து வெளிவ ந்த உண் மை ..!!

இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இளையராஜாவின் இசை நின்று பேசும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது . அப்படி அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கிய இளையராஜா இன்று வரை தமிழ் ரசிகர்களை தன்னுடைய இசை மழையில்  நனைய வைத்து வருகிறார் . அதுவும் அப்போது முன்னணி நடிகர்கள் முதல் அறிமுக நடிகர்கள் வரை ,

பாரபட்சம் பார்க்காமல் அவர்களின் படங்களுக்கு  இசையமைத்து கொடுத்திருக்கிறார் இளையராஜா .அதுவும் இவருடைய பாடலுக்காகவே ஓடிய படங்களும் உண்டு . அப்படி  அந்த காலத்தில் முன்னணி நடிகர்களாக கொடிகட்டி பறந்து வந்த ரஜினி ,கமல் ,விஜயகாந்த் ,கார்த்திக் ,பிரபு ,

சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருந்தார் இளையராஜா . ஆனால் இசையால் ரசிகர்களை கவர்ந்த இளையராஜா அவ்வப்போது தன்னுடைய வாயால் பெயரைக் கெடுத்துக்கொள்கிறார் . அப்படி எதையும் யோசிக்காமல் பேசும் இளையராஜா ,

விஜயகாந்த் திருமணத்திலும் ஒரு சம்பவம் செய்திருக்கிறார்.  அது என்னவென்றால் விஜயகாந்தின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளையராஜா “எடுத்து வச்ச பாலும் விரிச்சி வச்ச பாயும் வீணாகத்தான் போகுது” என்ற பாடலை பாடி இதை அவருடைய மனைவி பிரேமலதா ,

பாடாதவாறு விஜயகாந்த் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார் .குறிப்பாக இது விஜயகாந்த் நடிப்பில் வெளியான நினைவே ஒரு சங்கீதம் படத்தின் ஆகும் . இதை பார்த்த ரசிகர்கள் தலைவன் அப்பவே அப்படி போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *