தமிழ் சினிமா உலகில் எம்ஜிஆர் , சிவாஜி காலத்தில் இருந்தே நடித்துக் கொண்டு வருபவர் நடிகர் சிவகுமார் . மேலும் இவர் இத்தனை வருடங்களாக சினிமாவில் இருந்தும் கூட இவர் மீது ஒரு தவறான புகார் கூட வந்ததில்லை . அந்த அளவிற்கு கண்ணியமான நடிகர் சிவகுமார் . மேலும் திருமணமான சிவகுமாருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இதில் இரண்டு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி தமிழ் சினிமாவையே கலக்கிக்கொண்டு வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் சிவகுமார் ஜாதி வெறி பிடித்தவர் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . அந்த வகையில் ஆரம்பத்தில் சூர்யா தன்னுடைய காதலை,
சொல்லியபோது முடியவே முடியாது என்று மறுத்து விட்டாராம் நடிகர் சிவகுமார் . இதனால் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக அப்பாவின் பதிலுக்காக காத்துக் கொண்டிருந்தாராம் நடிகர் சூர்யா . இதன் பிறகு தான் ஒரு கட்டத்தில் சிவகுமார் இறங்கி வந்து சூர்யா ஜோதிகாவின்,
கல்யாணத்தை நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய சிவகுமார், வீட்டில் ஒரு லவ் மேரேஜ் அதை அசப்ட் பண்ணியாச்சு, ஆனா கார்த்தி நீயாவது உங்க அம்மா சந்தோசப்படுற மாதிரி உன் ஜாதில இருக்கிற பெண்ணை திருமணம் செய்,
என்று ஜெயலலிதா சொன்னதாக சிவகுமார் கூறியிருந்தார் . இதை பார்த்த ரசிகர்கள் மேடையில் இதையெல்லாமா பேசுவது என்று சிவகுமாரை வறுத்தெடுத்து வருகின்றனர். இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க …
Good Dad 👏🏻pic.twitter.com/WHHiTuv4Ff
— ʲᵈᴀʟᴇxᴀɴᴅᴇʀᵗʷᵉᵉᵗˢ (@JDALEXtweets) November 26, 2023