தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சில நடிகைகளை அடைமொழி வைத்து தான் ரசிகர்கள் அழைப்பார்கள் . அப்படி தொடை அழகி ரம்பா , கண்ணழகி மீனா என்ற வரிசையில் இடுப்பழகி சிம்ரன். கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான விஐபி என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார் நடிகை சிம்ரன். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நேருக்கு நேர், அவள் வருவாளா, கண்ணெதிரே தோன்றினாள்,
துள்ளாத மனமும் துள்ளும், வாலி ,ஜோடி என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார் நடிகை சிம்ரன் . குறிப்பாக அப்போது ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்தார் நடிகை சிம்ரன் . மேலும் நடிகை சிம்ரன்,
தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 2003 ஆம் ஆண்டு தீபக் பாகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான,
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குறிப்பாக திருமணத்திற்கு பிறகும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை சிம்ரன் . அந்த வகையில் தற்போது நான்கு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை சிம்ரன் .
இப்படி இருக்கும் நிலையில் 47 வயதிலும் கூட இன்னும் சின்ன பெண்ணாகவே இருக்கிறார் நடிகை சிம்ரன் . இதோ அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…