May 2, 2024

விக்னேஷ் சிவன் பிரபுதேவா போல இருந்ததால் தான் ..!! நயன்தாரா இவரை காதலிச்சாராம் ..!! உண்மையை சொல்லிய பெரிய நடிகர் ..!!

தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல டாப் நடிகையாக கலங்கி கொண்டு வருபவர் நடிகை நயன்தாரா . ஐயா என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நயன்தாரா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.  அந்த நேரத்தில் தான் பல நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார் நடிகை நயன்தாரா.  அந்த வகையில் ஏற்கனவே திருமணமான பிரபுதேவா ,

மீது காதல் வயப்பட்டார் நடிகை நயன்தாரா.  பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தனர்.  பின்னர் என்ன நினைத் தார்களோ  தெரியவில்லை , இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.  இதன் பிறகு நானும் ரௌடி தான் படத்தின் போது,

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார் நயன்தாரா.  பின்னர் ஏழு ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாய் தந்தையாகவும் மாறிவிட்டார்கள் .  இந்நிலையில் விக்னேஷ் சிவன் ,

பிரபு தேவா போல இருந்ததால்தான் நயன்தாரா அவரை காதலித்ததாக கூறியுள்ளார் பெரிய நடிகர் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நானும் ரௌடி தான் படத்தில் ராகுல் தாத்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் உதய பாணு தான் . அப்படி இந்த படத்தின் படப்பிடிப்பின் போது,

உன்னுடைய நடவடிக்கைகளை பார்க்கும்போது பிரபுதேவாவை பார்த்தது போலவே இருக்கிறது என்று விக்னேஷ் சிவனிடம் நயன்தாரா கூறினாராம் . இதன் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக நயன்தாராவுக்கு விக்கி மீது காதல் வந்ததாக கூறியிருந்தார் நடிகர் உதய பாணு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *