May 6, 2024

முதல் மரியாதை பட செவுளியா இது ..?? ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டாரே ..?? வெளியான புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 1985 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் முதல் மரியாதை . இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை ரஞ்சினி .  இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் நடிகை  ரஞ்சினி. பின்னர் இந்த படத்தை  தொடர்ந்து ,

கடலோரக் கவிதைகள்,  ஆயிரம்  பூக்கள் மலரட்டும், குடும்பம் ஒரு கோயில் ,உரிமை கீதம்  போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ரஞ்சினி . மேலும் நடிகை ரஞ்சினி தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும்,

நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  பின்னர் திருமணமான பிறகு நடிப்பதை நிறுத்திய நடிகை  ரஞ்சினி சீரியல்களில் மட்டும்  நடித்துக் கொண்டு வந்தார் . இப்படி இருக்கும் நிலையில் நடிகை ரஞ்சினியின் லேட்டஸ்ட்  புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் முதல் மரியாதை  பட நடிகையா இது.?  ஆளே அடையாளம் தெரியலையே  என்று கூறி வருகின்றனர் . இதோ அவரின் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *