தமிழ் சினிமா உலகில் கடந்த 1985 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் முதல் மரியாதை . இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை ரஞ்சினி . இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் நடிகை ரஞ்சினி. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ,
கடலோரக் கவிதைகள், ஆயிரம் பூக்கள் மலரட்டும், குடும்பம் ஒரு கோயில் ,உரிமை கீதம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ரஞ்சினி . மேலும் நடிகை ரஞ்சினி தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும்,
நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் திருமணமான பிறகு நடிப்பதை நிறுத்திய நடிகை ரஞ்சினி சீரியல்களில் மட்டும் நடித்துக் கொண்டு வந்தார் . இப்படி இருக்கும் நிலையில் நடிகை ரஞ்சினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் முதல் மரியாதை பட நடிகையா இது.? ஆளே அடையாளம் தெரியலையே என்று கூறி வருகின்றனர் . இதோ அவரின் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…