தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக கலக்கிக் கொண்டு வருபவர் நடிகை சமந்தா . கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சமந்தா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நான் ஈ ,நீ தானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி ,பத்து என்றதுக்குள்ள, தங்க மகன், மெர்சல் ,
இரும்புத்திரை ,சூப்பர் டீலக்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்து அசத்தியிருந்தார் நடிகை சமந்தா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே பிரபல தெலுங்கு,
நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா. ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை வெறும் நான்கு வருடங்கள் தான் நீடித்தது . இதன் பிறகு விவாகரத்து செய்து கடந்த இரண்டு வருடங்களாக தனியாகத்தான் வசித்து வருகிறார்,
நடிகை சமந்தா. இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத நடிகை சமந்தாவின் பெற்றோர்களின் புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…