April 26, 2024

16 கோடி பண மோசடி ..!! கம்பி எண்ணும் காதல் கணவர் ..!! நம்பி ஏமாந்துபோன மகாலட்சுமி ..!! இப்போது புலம்பி என்ன பிரோஜனம் ..!!

மகாலட்சுமி ஒரு பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆவார் . சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அரசி  என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் மகாலட்சுமி . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து வாணி ராணி ,தேவதையை கண்டேன் ,செல்லமே, பிள்ளை நிலா, உதிரிப்பூக்கள் போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார் . இதனிடையே  அனில் என்பவரை திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமிக்கு,

ஒரு மகனும் இருக்கிறார்.  இதன் பிறகு கணவரை பிரிந்து  தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை மகாலட்சுமி . அப்போது இவர்களுடைய திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது . குறிப்பாக பணத்திற்காக தான்,

மகாலட்சுமி அவரை திருமணம் செய்து கொண்டார் என்று பலரும் கூறி வந்தனர் .  ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இவர்கள் இருவரும் ஒரு வருடம் நன்றாக தான் வாழ்ந்து வந்தனர் . குறிப்பாக அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவர்களுடைய,

அன்பை பறிமாறிக்கொண்டனர்.  இப்படி இருக்கும் நிலையில் தற்போது ரவீந்தர் ஜெயிலில் கம்பி எண்ணி வருகிறாராம் . அந்த வகையில் திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் என்று கூறி போலி ஆவணங்களை வைத்து 16 கோடி பண மோசடி செய்து இருக்கிறார் ரவீந்தர்.

இதனால் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார் ரவீந்தர் . இப்படி கல்யாணமாகி ஒரு வருடத்திலேயே கணவரின் சுயரூபம் தெரிந்து விட்டதால் நம்பி ஏமாந்து விட்டோமே என்று நெருங்கிய தோழிகளிடம் புலம்பி வருகிறாராம் நடிகை மகாலட்சுமி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *