April 29, 2024

அடக்க ஒடுக்கம் எல்லாம் சீரியலில் மட்டும் தானா..?? காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகையின் மாடர்ன் புகைப்படங்கள் ..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப் பரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது . அப்படி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி.  ஸ்டார் ஜல்சாவில்  ஒளிபரப்பாகி வரும் மோகர் என்ற சீரியலின் ரீமேக் தான் காற்றுக்கென்ன வேலி.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை பிரியங்கா குமார் . இவர் இதற்கு முன்பே சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சாக்லேட் என்ற சீரியலில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் சீரியல்களில் ,

அடக்க ஒடுக்கமாக நடித்து வரும்  நடிகை பிரியங்கா குமார் நிஜ வாழ்க்கையில்  செம மாடர் னாக இருந்து வருகிறார் . அப்படி சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும்  நடிகை பிரியங்கா குமார் தன்னுடைய லேட்டஸ்ட் ,

புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . இதைப் பார்த்த ரசிகர்கள் அடக்க ஒடுக்கம் எல்லாம் சீரியலில் மட்டும் தானா என்று கூறி வருகின்றனர்.  இதோ நடிகை பிரியங்கா குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *