April 20, 2024

சூப் பர் ஸ்டா ரின் கதை அவ்வ ளவு தா ன் ..!! என்ன வேண்டு மானா லும் நடக் கலா ம் ..!! ஜாதக த்தை பா ர்த் து புட் டு புட் டு வைத் த ஜோசி ய ர் ..!!

தமிழ் சினிமாவிலேயே ஒரு முக்கியமான நடிகராக பார்க்கப்படுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவையே ஆட்சி செய்து வரும் ரஜினிகாந்த் இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது . இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜாதகத்தை பார்த்த ,

ஜோசியர் ஒருவர் உண்மையை புட்டு புட்டு வைத்துள்ளார்.  அதில் அவர் கூறியதாவது , மகர ராசிகாரர்களுக்கு தற்போது மூன்றாவது ஏழரை சனி நடக்கிறதாம் . இதனால் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் . குறிப்பாக சூப்பர் ஸ்டார் ஜோசியம் பார்த்து இருந்தால் கண்டிப்பாக இதை சொல்வதற்கே ,

பயந்து இருப்பார்களாம்.  காரணம் அவருடைய நட்சத்திரமே இறந்து விட்டதாக கூறப்படுகிறது . இதனால் அவரும் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் , அவருடைய பட்டமும் பறிபோகலாம் என்று கூறப்படுகிறது . ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்திருந்தால் அவருடைய ஆயுள் இன்னும் நீட்டித்து இருக்குமாம் .

மேலும் இவருக்கு  சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கும்போது அதற்கான தகுதி இவரிடம் சுத்தமாக இல்லையாம் .  இதன் பிறகு தான் அந்தப் பட்டத்திற்கு ஏற்றார் போல் தன்னுடைய தகுதியை வளர்த்துக் கொண்டாராம் . மேலும் சூப்பர் ஸ்டார் நடிக்கவில்லை மேஜிக் தான் செய்கிறாராம் . அப்படி இவர் ஏமாற்றி சம்பாதிக்கும்,

பணம் எல்லாம் அவருடைய மகள்களால் அழி க்கப்படுகிறது என்று கூறியிருந்தார் அந்த ஜோசியர் . பலரும் சொல்லத் தயங்கும் விஷயத்தை வெளிப்படையாக அந்த ஜோசியர் கூறியதால் ரஜினி ரசிகர்கள் கொஞ்சம் பயத்தில் இருந்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *