May 2, 2024

ஹிந்தி தெரிந்திருந்தால் ” அந்த நடிகையை ” கெடுத்திருப்பேன்..!! மன்சூர் அலிகானை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய ராதா ரவி ..!! வைரலாகும் வீடியோ உள்ளே ..!!

தற்போது தமிழ் சினிமா வட்டாரங்களில் கொழுந்து விட்டு எரிவது மன்சூர் அலிகான்- திரிஷா விவகாரம் தான் . எப்போதும் விளையாட்டாக  பேசி சர்ச்சைகளில் சிக்கும் மன்சூர் அலிகான் இந்த முறை மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு திரிஷாவை கொச்சையாக பேசி இருந்தார் மன்சூர் அலிகான் . அதோடு நான் அப்படி பேசவில்லை அதை தவறாக கட் செய்து,

விட்டார்கள் என்றும் மன்சூர் அலிகான் கூறி வருகிறார்  இருந்தாலும் அவர் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .  இப்படி இருக்கும் நிலையில் மன்சூர் அலிகான் மட்டும் தான் நடிகைகளிடம் மோசமாக பேசினாரா என்று,

சொன்னால் அதுதான் கிடையாது.  பல நடிகர்கள் விளையாட்டுக்கு சொல்வதாக நினைத்து கொச்சையாக பேசி இருக்கிறார்கள் . அப்படி மன்சூர் அலிகானை  தொடர்ந்து நடிகர் ராதா ரவியும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் .அந்த வகையில் ஒரு மேடையில் பேசும்போது எனக்கு ஹிந்தி தெரியாது,

தமிழ் மட்டும்தான் தெரியும்.  அப்படி எனக்கு ஹிந்தி தெரிந்திருந்தால் பாலிவுட்டுக்கு சென்று ஐஸ்வர்யா ராயையே  கெடுத்திருப்பேன் , எனக்கு அப்படிப்பட்ட கதாபாத்திரங்களை தான் கொடுத்திருப்பார்கள்.  வேறு என்ன கடவுள் வேண்டுமா கொடுத்திருப்பார்கள் என்று ,

பேசி இருந்தார் நடிகர் ராதா ரவி .  அதற்கு அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் கைத்தட்டி சிரித்தனர் . அந்த வீடியோவை தற்போது பாடகி சின்மையே தன்னுடைய இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *