April 26, 2024

நன் றி கெ ட்ட உலகம் இது ..!! வி ஜய் ,சூர்யா வை தூக்கி விட்டு அழ கு பார் த்த விஜய கா ந்த் ..!! ஆ னா , அவ ருடைய ம க னை தூக் கிவிட ஒருத் தர் கூட இ ல் லை ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை யாருக்கும் துரோகம் நினைக்காத நடிகர்களில் ஒருவர் தான் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . இவர் நல்ல நடிகர் என்பதைத் தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  அப்படி இவர் முன்னணி நடிகராக நடித்துக் கொண்டிருக்கும் போதே பல நடிகர்களை வளர்த்து விட்டிருக்கிறார். அப்படி நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஜய்க்கு மோசமான வரவேற்பே கிடைத்தது .

இதனால் விஜய் இரண்டாவதாக நடித்த செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் . இந்த திரைப்படம் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.  அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்காக விஜயகாந்த் சம்பளமும் வாங்கவில்லையாம் . இதன்பிறகு நடிகர் சூர்யாவையும் வளர்த்து விட்டிருக்கிறார் ,

நடிகர் விஜயகாந்த் . அந்த வகையில் நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் அறிமுகமான சூர்யாவுக்கு முதல் படமே மோசமான வரவேற்பை பெற்று தந்தது . இதன் பிறகு சூர்யா நடித்த பெரியண்ணா என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் நடிகர் விஜயகாந்த் . அப்படி இவர்கள் மட்டுமல்லாமல் ராம்கி,  முரளி போன்ற பல நடிகர்களையும் ,

வளர்த்து விட்டிருக்கிறார் நடிகர் விஜயகாந்த் . ஆனால் இப்போதுள்ள முன்னணி நடிகர்கள் இப்படி செய்வதற்கு வாய்ப்பே கிடையாது.  ஆனால் அப்படி விஜய் , சூர்யாவை தூக்கிவிட்டு அழகு பார்த்த விஜயகாந்தின் மகனை அவர்கள் இருவரும் கண்டு கொள்ளாதவர்கள் தான் சோகமான விஷயமே . மேலும் கேப்டன் விஜயகாந்தின் மகன் ,

சினிமாவில் நடிப்பதற்கு போராடி வருகிறார் என்பது  எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான்.  அப்படி விஜய் மற்றும் சூர்யா யாராவது ஒருவர் மனது வைத்தால் அவரை தூக்கி விடலாம் .  ஆனால்  அந்த விஷயத்தில் இவருவருமே நன்றி மறந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *