April 30, 2024

நடி கையி ன் அம்மா வை யும் விட்டுவை க் காத ஜெ யிலர் வில் லன் ..!! நிஜ வாழ்க் கையி ல் இவர் இவ் வளவு மோ சமான வரா ..?? அம்ப லமா ன உண் மை ..!!

சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து சிவராஜ் குமார் ,மோகன்லால் ,ஜாக்கிசரஃப், ரம்யா கிருஷ்ணன் ,தமன்னா ,சுனில் ,வசந்த ரவி, யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் தான் பிரபல மலையாள நடிகரான விநாயகன் .

இந்த படத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு வில்லத்தனத்தில் மிரட்டி இருந்தார் நடிகர் விநாயகன்  .மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான திமிரு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகர் விநாயகன் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சிலம்பாட்டம் ,எல்லாம் அவன் செயல் ,காளை , சிறுத்தை , மரியான் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.  குறிப்பாக இவர் படத்தில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் வில்லனாக இருந்து வருவது தான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அந்த வகையில் நடிகர் விநாயகன் மீது,

சமீப காலமாக அதிக அளவில் பாலியல் குற்றங்கள் எழுந்து வருகிறது.  அப்படி மாடல் அழகிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருந்தாராம் விநாயகன் . அதோடு  அவருடைய அம்மாவுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாற்றி இருந்தார் அந்த மாடல் அழகி .  அப்படி அவர் அதற்கான ஆதாரங்களை கொடுத்த பிறகு,

நான் இருவரையும் படுக்கைக்கு அழைத்தது உண்மை தான் என்று ஒற்றுக்கொண்டார் நடிகர் விநாயகன் . குறிப்பாக நடிகர் விநாயகன்  வீட்டில் மனிதர்களை கொள்ளும் கொடூரமான நாய்களை வளர்த்தி வருகிறாராம். இதைப்பார்த்த ரசிகர்கள் இவர் ரொம்ப மோசமானவர் போல என்று கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *