April 25, 2024

அடுத்த ஹீரோயின் ரெடி ..!! தோலுக்கு மேல் வளர்ந்த மகளை வெளியில் காட்டிய ரம்பா ..!!

90 களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரம்பா. கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரம்பா.  இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் நடிகை  ரம்பா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சுந்தர புருஷன் ,அருணாச்சலம் ,

நினைத்தேன் வந்தாய் , காதலா காதலா ,சுயம்வரம்,மின்சார கண்ணா போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  மேலும் நடிகை ரம்பா தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் மற்றும் ,

ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி நடித்துக்கொண்டிருக்கும் போதே  கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ரம்பா . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள்,

ஒரு மகன் உள்ளனர்.  மேலும் திருமணத்துக்கு பிறகு நடிப்பதையே முற்றிலும் நிறுத்திக்கொண்டார் நடிகை ரம்பா.  இப்படி இருக்கும் நிலையில் தோலுக்கு மேல் வளர்ந்த தன்னுடைய மகளை “என்னுடைய தேவதை” என்று வெளியில் காட்டியுள்ளார் நடிகை ரம்பா.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ரம்பாவுக்கு இவ்வளவு பெரிய மகளா .? என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *