May 7, 2024

அம் மா நடிகை யை யும் விட் டு வைக் காத கம ல் ..!! கட்டா யப் படுத்தி உதட் டை பத ம் பார்த் த உலக நா யகன் ..!! த ர்ம சங்கடத் துக் கு ஆளா ன ந டிகை ..!!

தமிழ் சினிமா உலகில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கு ஏங்கும் நடிகைகள் கமலுடன்  நடிப்பதற்கு மட்டும் கொஞ்சம் யோசிப்பார்கள் . அதற்கு காரணம் கமல்ஹாசன் படங்களில் கட்டாயம் முத்தக்காட்சிகள் , நெருக்கமான காட்சிகள் இருக்கும் . இதனாலேயே அதற்கு பயந்து இன்று வரை பல நடிகைகள் அவருடன் ஜோடி சேராமல் இருந்து வருகின்றனர்.  இப்படி இருக்கும் நிலையில் ,

இதுவரை பல நடிகைகளின் உதட்டை பதம் பார்த்த உலகநாயகன் அம்மா நடிகையையும் விட்டு வைக்கவில்லை யாம். அவர் வேறு யாரும் இல்லை நடிகை சரண்யா பொன்வண்ணன் தான்.  கடந்த 1987 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் நாயகன்.

இந்த படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார்  நடிகை சரண்யா பொன்வ ண்ணன் . இப்படி அறிமுகமான முதல் படத்திலேயே முத்த காட்சி இருந்திருக்கிறது.  ஆனால் இது சரண்யா பொன்வண்ணனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம் . இருந்தாலும் முதல் படம் என்பதாலும் ,

பெரிய நடிகரின் படம் என்பதாலும் மறுப்பு தெரிவிக்காமல் நடித்து விட்டாராம் . இதன் பிறகு ஒரு சில படங்களில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டு வந்த சரண்யா பொன்வண்ணன் கடந்த 1995 ஆம் ஆண்டு நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார்.  பின்னர் திருமணமான பிறகு,

தன்னுடைய வயதுக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன் . அதுவும் சங்க காலமாக அம்மா கதா பாத்திரங்களு க்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *