April 28, 2024

கோ டி கோ டியாய் பண ம் இரு ந்து என் ன பிரோ ஜன ம் ..!! நிம் மதி இல் லை யே ..!! மகள் களா ல் தூக் கத்தை யே தொ லை த்த ஷங் கர் ..!! பிரம் மா ண்ட இயக் குனருக் கே இப்ப டியொ ரு நி லை யா ..??

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி  இயக்குனர்களின் ஒருவர் தான் இயக்குனர் ஷங்கர் . பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்த ஷங்கர் தற்போது கமலை வைத்து இந்தியன் 2 , ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர்  போன்ற திரைப்படங்களை இயக்கிக்கொண்டு வருகிறார் .  இப்படி பிஸியான இயக்குனராக இருந்தாலும் தன்னுடைய மகள்களால் தூக்கத்தையே,

தொலைத்து விட்டாராம் இயக்குனர் ஷங்கர் . அந்த வகையில் இயக்குனர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.  இதில் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கிரிக்கெட் வீரரான ரோஹித்துக்கு திருமணம் செய்து வைத்தார் ஷங்கர்  . ஆனால் திருமணமான பிறகு தான் ரோஹித் மீது ,

பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தது . இதனால் அவருடன் வாழ முடியாது என்று ஷங்கரின் வீட்டிற்கே  வந்து விட்டாராம் ஐஸ்வர்யா . மூத்த மகள் தான் இப்படி என்று பார்த்தால் இரண்டாவது மகளும் ஷங்கரின் பேச்சை கேட்கவில்லை யாம் . அந்த வகையில் இரண்டாவது மகளான ,

அதிதியை டாக்டருக்கு படிக்க வைத்திருந்தாராம்  ஷங்கர்  . ஆனால் நடிகையாக வேண்டும் என்று விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானாராம் அதிதி ஷங்கர்   . குறிப்பாக ஆசைக்கு  ஒரு படத்தில்தான் நடிப்பேன் என்று கூறிய அதிதி ஷங்கர்  தற்போது பல திரைப்படங்களில்,

கமிட்டாகி உள்ளாராம்.  இதனால் மகள்களை நினைத்து நினைத்து நிம்மதி இல்லாமல் கவலையில் இருந்து வருகிறாராம் இயக்குனர் ஷங்கர் . இந்த விஷயத்தை பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *