April 29, 2024

டி ராஜே ந் தரின் தாடிக் கு பின் னால் இருக் கும் க தை ..!! இ தனா ல் தா ன் இவர் தாடி யை யே எடுக்க வில் லையா ..?? பல வரு டங் கள் கழித் து வெளி வந்த உண் மை ..!!

டி ராஜேந்தர் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார்.  கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான ஒரு தலை ராகம் என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் ,  இசையமைப்பாளராகவும் அறிமுகமான டி ராஜேந்தர் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ரயில் பயணங்களில் ,

உயிர் உள்ளவரை உஷா ,தங்கைக்கோர் கீதம், உறவை காத்த கிளி என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார் . குறிப்பாக தன்னுடைய அடுக்குமொழி வசனத்திற்காகவே ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார் டி ராஜேந்தர்.  இருந்தாலும் அப்போதிலிருந்து,

இப்போது வரை இவரிடம் மாறாதது தாடி மட்டும் தான் . இப்படி இருக்கும் நிலையில் டி ராஜேந்தரின் தாடிக்கு பின்னால் இருக்கும் கதை தற்போது வெளியாகி உள்ளது.  அந்த வகையில் திருமணத்திற்கு முன்பே டி ராஜேந்தர் ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அவருடைய பெயரும் ,

 உஷா தானாம் . அப்படி டி ராஜேந்தர் இருந்த தெருவில் தான் அந்த ப் பெண்ணும் இருந்தாராம்.  ஆனால் இவர்கள் இருவரின் காதலையும் அவர்களுடைய வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை யாம்.  அதனால் இருவரும் பிரிந்து விட்டார்களாம்.  அதனால் அன்று வளர்த்த தாடியை இன்று  வரை ,

டி ராஜேந்தர் வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது . இதன் பிறகு உஷா என்ற பெயரில் உள்ளவரையே திருமணம் செய்து கொண்டாராம் டி ராஜேந்தர்.  இந்த விஷயத்தை டி ராஜேந்திரன் நண்பரும் நடிகருமான தியாகு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *