தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் சரத்குமார். சுப்ரீம் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கலக்கி கொண்டு வரும் சரத்குமார் இதுவரை பல சூப்பர் ஹிட் படங்க்ல்கில் நடித்திருக்கிறார் . அதோடு சமீப காலமாக வில்லனாகவும் , குணசித்திர நடிகராகவும் கலக்கிக்கொண்டு வருகிறார் நடிகர் சரத்குமார் . இதனிடையே நடிகை ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் .
திருமணமான இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் சரத்குமாரை பதம் பார்த்தால், உங்களுக்கு ஓகேவா என்று கேள்வி கேட்டு ராதிகாவை கடுப்பேற்றி உள்ளார் பிரபலம் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை காமெடி நடிகர் சதீஷ் தான். தமிழ் சினிமாவை ,
கலக்கி வந்த பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த சதீஷ் சமீபத்திய பேட்டி ஒன்றின் போது நடிகை ராதிகாவிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தார். அது என்னவென்றால் கடந்த வருடம் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிப்பில் வெளியான,
லவ் டுடே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . அந்த படத்தில் நடிகை, நடிகரை பார்த்து சரத்குமாரை பதம் பார்த்தால் ஓகேவா என்று கேட்டிருப்பார் . அந்த வசனத்தை ராதிகாவிடம் சொல்லி அதை பார்க்கும் போது உங்களுக்கு எப்படி இருந்தது என்று,
கேட்டிருக்கிறார் நடிகர் சதீஷ் . இதனால் கடுப்பான ராதிகா நான் அவருடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார். இருந்தாலும் மேடை நாகரிகம் இல்லாமல் நடிகர் சதீஷ் இப்படி பேசியது கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…