May 3, 2024

அந்த ஒரு இடத்தை தவிர ..!! மீதி எல்லா இடத்தையும் பாக்குறாங்க ..!! பேட்டியில் புலம்பிய ஸ்ரீ தேவியின் வாரிசு ..!!

ஒரு காலகட்டத்தில் இந்திய சினிமாவையே ஆட்டிப்படைத்தவர் தான் மறைந்த நடிகையான ஸ்ரீதேவி . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதேவி மூன்று முடிச்சு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . பின்னர் தமிழில் வெளியான பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டது மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாகவும்,

இருந்து வந்தார் நடிகை ஸ்ரீதேவி . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ,ஹிந்தி என  பல மொழி படங்களிலும் கலக்கிக்கொண்டு வந்தார் இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போது போனி கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  இதில் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது ஹிந்தி சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.  இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஜான்விகபூர்,

அவ்வபோது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவார்.  இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜான்வி கபூரிடம் , உங்களை பார்ப்பவர்கள் எந்த இடத்தை முதலில் கவனிப்பார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதில் அளித்த ஜான்வி கபூர் எல்லோருமே என்னுடைய கண்ணை பார்க்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன் . ஆனால் அதைத் தவிர மற்ற இடத்தை தான் எல்லோரும் பார்க்கிறார்கள் என்று கூறியிருந்தார் நடிகை ஜான்வி கபூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *