நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி பல பேருக்கு சந்தோசத்தையும், பல பேருக்கு பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும் . மேலும் கண்டிப்பாக விஜய் ஒரு நல்ல தலைவராக வருவார் என்று பலரும் கூறி வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் விஜய்யை தொடர்ந்து இன்னொரு நடிகரும் கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . அவர் வேறு யாருமில்லை ,
மூத்த நடிகரான சிவகுமாரின் இரண்டாவது மகனான கார்த்தி தான். ஆரம்பத்தில் இருந்தே விவசாயிகளுக்காக பல உதவிகளை செய்து வரும் கார்த்தி சமீபத்தில் சமூக ஆர்வலர்களுக்கு தலா ஒரு லட்சம் கொடுத்து அசத்தியிருந்தார் . மேலும் இவர் இதையெல்லாம்,
ஒரு சமூக அக்கறையுடன் செய்து வந்தாலும் இவர் அரசியலுக்கு வருவதற்காக கூட இப்படி எல்லாம் செய்யலாம் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது …