April 28, 2024

எந்த நடிகைக்கும் இப்படியொரு நிலைமை வரக்கூடாது ..!! உச்சக்கட்ட வேதனையில் இருக்கும் வாரிசு பட நடிகை ..!! அப்படி என்ன நடந்தது தெரியுமா ..??

தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.  கன்னட படத்தின் மூலம் திரட்டி திரைப்படம் வந்தனா கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தில் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ,

தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்திலும் நடித்திருந்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா.  குறிப்பாக தென்னிந்திய சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருந்து வரும் ராஷ்மிகா தற்போது ,

மூன்று திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா அரைகுறை ஆடையில் இருப்பது போன்ற வீடியோ இணையத்தில் தீயாய் பரவியது . ஆனால் அந்த வீடியோ உண்மை கிடையாதாம் , வேறொரு நடிகையின் உடலில் ராஷ்மிகாவின்,

தலையை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.   இந்நிலையில் இதைப் பார்த்து மனம் உடைந்த ராஷ்மிகா கூறியதாவது,  இணையத்தில் வைரல் ஆகி வரும் அந்த பேக் வீடியோவை பற்றி பேசவே எனக்கு வேதனையாக இருக்கிறது . மேலும் தொழில்நுட்பத்தை இது போன்று  தவறாக பயன்படுத்துவது,

எனக்கு மிகப்பெரிய பயத்தை உருவாக்கியுள்ளது.  இதற்கு அரசு கண்டிப்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் .  மேலும் இனிமேல் இதுபோன்று நடந்தால் மூன்று வருடம் ஜெயில் தண்டனை,  ஒரு லட்சம் ரூபாய் அபராதம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது இந்திய அரசு….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *