ஒரு காலகட்டத்தில் வில்லனாக தமிழ் ரசிகர்களை கதறவிட்டவர் தான் நடிகர் ஆனந்தராஜ் . கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான ஒருவர் வாழும் ஆலயம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் ஆனந்தராஜ். பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து செந்தூரப்பூவே ,ராஜாதி ராஜா, புலன் விசாரணை, பரதன் ,பாட்ஷா ,ரகசிய போலீஸ், சூர்யவம்சம், சிம்ம ராசி ,பெரியண்ணா ,வானத்தைப்போல ,
போன்ற பல படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இப்படி வில்லனாக கலக்கிக்கொண்டு வந்த ஆனந்தராஜ் தற்போது தமிழ் படங்களில் காமெடி வேடங்களில் கலக்கிக்கொண்டு வருகிறார் . அந்த வகையில் கடந்த வருடம் வெளியான,
வல்லவனுக்கு வல்லவன், 80 ஸ் பில்டப், கான்ஜுரிங் கண்ணப்பன் போன்ற பல படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் ஆவார் . இதனிடையே திருமணமான ஆனந்தராஜுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில,
வருடங்களுக்கு முன்பே ஆனந்தராஜின் மகளுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது . இப்படி இருக்கும் நிலையில் அந்த திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…