தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருபவர் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் . ஒரு காமெடியனாக ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலுவின் உண்மை முகம் தற்போது வெளிவந்துள்ளது. இதனால் தற்போது வடிவேலு மீது வெறுப்பை மட்டுமே பிரபலங்களும், ரசிகர்களும் காட்டி வருகின்றனர் . இந்நிலையில் பல வருடங்களாக நடிக்காமல் இருந்து வந்த வடிவில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற,
படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இதை தொடர்ந்து சந்திரமுகி 2 , மாமன்னன் போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று இருந்தார். இதை அடுத்து தற்போது பகத் பாசில் நடிக்கும் புதிய படத்தில் வடிவேலு நடிக்க இருக்கிறாராம் . இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக,
திருமணமாகாத நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . அவர் வேறு யாருமில்லை நடிகை சித்தாரா தான் . புதுப்புது அர்த்தங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சித்தாரா தொடர்ந்து புது வசந்தம் ,புரியாத புதிர், நட்புக்காக, படையப்பா, முகவரி ,
போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் . இந்நிலையில் 50 வயதாகியும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் சித்தாரா தற்போது வடிவேலுக்கு,
ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் வடிவேலு எல்லாம் ஒரு ஆளா.? அவருடன் நடிக்காதீங்க என்று எச்சரித்து வருகின்றனர் . ரசிகர்கள் இப்படி கூறுவதற்கு காரணம் கேப்டன் விஜயகாந்தின் இறப்பிற்கு வடிவேலு வராததால் தானாம் …