May 2, 2024

நடுரோட்டில் நிற்க வைத்து இப்படி பண்ணுங்க ..!! திரிஷா விவகாரத்தில் ..!! மீண்டும் பரபரப்பை கிளப்பிய மன்சூர் அலிகான்..!!

கடந்த வாரம் முழுவதும் மன்சூர் அலிகான் – திரிஷா பஞ்சாயத்து தான் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது . தேவையில்லாமல் திரிஷாவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய மன்சூர் அலிகான் ஒரு கட்டத்தில் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டிருந்தார் . இதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக  இந்த பிரச்சனை முடிந்தது . இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் திரிஷா விவகாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளார் மன்சூர் அலிகான் .

அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான்,  தவறே செய்யாத நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.  அந்த வீடியோவை ஒரு முறை முழுசா பாருங்க , அதுல மட்டும் நான் தப்பா பேசியிருந்தால் என்னை நடுரோட்டில் நிற்க வைத்து கல்லால் அடிங்க .

மேலும் நான் திரிஷாவிடம் மன்னித்துவிடு என்று கூறவில்லை , மரணித்து விடு என்று தான் சொன்னேன் என்றும் கூறியிருந்தார் மன்சூர் அலி கான்.இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *