April 25, 2024

ஊரு கண்ணே பட்டுடும் போல..!! மொத்த குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடிய சூரி ..!! வைரலாகும் புகைப்படங்கள் இதோ ..!!

சூரி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.  இந்த திரைப்படம் இவரை பட்டிதொட்டியெங்கும்  பிரபலமாக்கியது.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம், அழகர்சாமியின் குதிரை, வேலாயுதம் ,போராளி ,சுந்தரபாண்டியன் ,

கேடி பில்லா கில்லாடி ரங்கா ,வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  இப்படி காமெடியனாக கலக்கிக்கொண்டு வந்த சூரி கடந்த வருடம் ,

வெளியான விடுதலை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  இந்த திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது . இதைத்தொடர்ந்து ஹீரோவாக மூன்று திரைப்படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார் சூரி.

இப்படி இருக்கும் நிலையில் பொங்கல் பண்டிகையை மொத்த குடும்பத்துடன் கொண்டாடி,  விளையாடி மகிழ்ந்திருக்கிறார் சூரி.  அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது.  இதைப் பார்த்த ரசிகர்கள் ஊரு கண்ணே பட்டுடும் போல ,

என்று கூறி வருகின்றனர். இதோ அந்த  புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *