சாய் பல்லவி ஓர் தவிர்க்க முடியாத தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சாய் பல்லவி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தமிழில் வெளியான மாரி 2 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை சாய் பல்லவி. இந்த படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து என் ஜி கே ,பாவ கதைகள், கார்கி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திலும் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை சாய் பல்லவி . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல்,
தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் 31 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் சாய்பல்லவி . ஆனால் அவருடைய தங்கை தன்னுடைய வருங்கால கணவரை ,
அறிமுகம் செய்து வைத்துள்ளார் . அந்த வகையில் சாய்பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை இருக்கிறார். இவர் தமிழில் வெளியான சித்திரை செவ்வானம் என்ற படத்தில் நடித்திருக்கிறார் . இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக,
இருந்து வரும் சாய்பல்லவியின் தங்கை தன்னுடைய வருங்கால கணவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …