தற்போது தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தில் இருந்து வருபவர் நடிகை நயன்தாரா . தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நயன்தாராவுக்கு அண்மையில் வெளியான அன்னபூரணி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது . மேலும் நடிகை நயன்தாரா சினிமாவை தாண்டி தொழிலிலும் கல்லாகட்டி வருகிறார்,
என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . அந்த வகையில் பெமி நைன் கம்பெனியை நடத்தி வரும் நயன்தாரா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை கொடுத்து உதவி செய்திருந்தார் . இப்படி உதவி செய்தது மட்டுமில்லாமல்,
தன்னுடைய கம்பெனிக்கு விளம்பரமும் தேடி இருக்கிறார் நடிகை நயன்தாரா . அதுதான் தற்போது ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளது. இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…
View this post on Instagram