April 25, 2024

கேப்டனுக்கு வந்த சோதனை ..!! தர்மபுரியில் வைக்கப்பட்ட சிலையால் ..!! குழப்பத்தில் இருக்கும் ரசிகர்கள் ..!!

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இறந்தாலும் இன்னும் மக்கள் மனதில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் . இதற்கு முக்கிய காரணம் அவர் வாழும் போதே வள்ளலாக இருந்தது தான் . அப்படி உதவி என்று கேட்டால் முடியாது என்ற வார்த்தை கேப்டன் வாயிலிருந்து வராது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . இதனாலேயே மக்கள் கேப்டனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் . ஆனால் அவர் இறப்பதற்கு முன்பு,

கொண்டாடி இருந்தால் கண்டிப்பாக அவர் முதலமைச்சர் ஆகியிருப்பார்.  இப்படி இருக்கும் நிலையில் தர்மபுரியில் தேமுதிக தொண்டர்கள் சார்பாக விஜயகாந்துக்கு சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது . ஆனால் தற்போது அந்த சிலை தான் ரசிகர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.

காரணம் அந்த சிலை விஜயகாந்த் போல இல்லாமல் வேறு யாரோ போல உள்ளது . அப்படி இருந்தும் அந்த சிலைக்கு மாலை எல்லாம் போட்டு மரியாதை செய்துள்ளனர் தேமுதிக தொண்டர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *