May 3, 2024

சி ம்பு திடீரு ன்னு இப்ப டி மாறு வா ருனு..!! நா ன் நி னைச்சு கூட பா ர்க் கல ..!! உண் மையை புட்டு புட்டு வை த்த சந் தான ம்..!! இதனா ல் தா ன் திரு ம ணம் செய்து க்கொ ள்ளவில் லையா ..??

சிம்பு ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு இன்று தவிர்க்க முடியாத நடிகராக கலக்கிக் கொண்டு வருகிறார் . தற்போது இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனரான தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் . மேலும் சிம்பு என்றாலே வம்பு என்று சொல்வது போல் தான்,

அவருடைய இடைப்பட்ட சினிமா வாழ்க்கை இருந்து வந்தது . அந்த அளவிற்கு பல நடிகைகளுடன் சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிம்பு . ஆனால் சமீப காலமாக சிம்புவின் நடவடிக்கையே மாறிவிட்டதாம்  . அந்த வகையில்  சிம்புவுடன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடி நடிகராக ,

நடித்திருந்த சந்தானம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியதாவது,  சிம்புவுக்கு ஆரம்பத்தில் இருந்தே கடவுள் நம்பிக்கை என்பது அதிகமாக தான் இருந்தது.  ஆனால் தற்போது இவர் ஆன்மீக புத்தகங்களை படிப்பது , அது சம்பந்தப்பட்ட யூடியூப் வீடியோக்களை பார்ப்பது என்று முழுமையான ,

ஆன்மீகவாதியாகவே மாறிவிட்டார்.  எப்படி இவர் திடீரென்று ஆன்மீகத்தில் இறங்கினார் என்று எனக்கு ஆச்சிரியமாக இருந்தது .  அதுமட்டுமில்லாமல் அடிக்கடி திருவண்ணாமலை சென்று அங்குள்ள சித்தர்களை பார்த்து வருகிறாராம் . அதுவும் அப்போதெல்லாம் பார்த்தால் மணி கணக்கில் ,

இருவரும் விளையாட்டாக பேசிக்கொண்டு இருப்போம் . ஆனால் இப்போது பார்த்தால் ஆன்மீகத்தை பற்றி மட்டும்தான் அதிகமாக பேசிக் கொள்கிறோம் என்று கூறி இருந்தார் நடிகர் சந்தானம் . இதை பார்த்த ரசிகர்கள் அப்ப சிம்பு இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ள மாட்டார் போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *