May 1, 2024

ஒரே ஒரு செல்பியால் ..!! ஆட்டம் கண்ட விஜய்யின் அரசியல் அஸ்திவாரம் ..!! இவருக்குனே வருவீங்களா ..??

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வரப் போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அதற்காக இப்போதே பல நல்ல விஷயங்களை தொடர்ச்சியாக செய்து கொண்டு வருகிறார் நடிகர் விஜய் . அப்படி சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கியிருந்தார் நடிகர் விஜய் . அப்போது ஒரு இளம் பெண் செல்பி எடுத்து விஜய்யே சற்று சங்கடத்தில் ஆழ்த்தி இருந்தார் .

ஆனால் தற்போது அந்த ஒரு செல்பி தான் விஜயின் அரசியல் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.  காரணம் யாரெல்லாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை முறையாக கணக்கெடுத்து தான் வர சொல்லி இருக்கிறார் விஜய் . ஆனால் இவர்கள் குத்து மதிப்பாக ஆட்களை,

உள்ளே அனுப்பியுள்ளனர்.  அப்படி நிவாரணப் பொருள் வாங்க வந்த பாதி பேர் செல்ஃபி மட்டுமே எடுத்துச் சென்றனர் . இதனால் இதிலேயே இவர்களுடைய நிர்வாகிகள் இப்படி செயல்படுகிறார்கள் , நாளை அரசியலுக்கு வந்தால் எப்படி எல்லாத்தையும் சரியாக செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *