May 1, 2024

குடை பிடித்தது முதல் குழி பறித்தது வரை ..!! விஜயகாந்தும் , வடிவேலுவும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்..!!

தமிழ் திரை உலகில் ஒரு முக்கியமான காமெடி நடிகராக இருந்து வருபவர் வைகைப்புயல் வடிவேலு அவர்கள்.  ஆரம்பத்தில் வாய்ப்பு தேடி கஷ்டப்பட்டு வந்த வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுத்தவர் ராஜ்கிரண் . அதன் பிறகு அவரை வளர்த்து விட்டவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . அந்த வகையில் கேப்டனும்,  விஜயகாந்தும் இணைந்து சின்ன கவுண்டர் என்ற படத்தில் நடித்திருந்தனர் . அதுதான் இவர்கள் இருவரும் ,

இணைந்து நடித்த முதல் திரைப்படம்.  அப்போது வடிவேலுவுக்கு காட்சிகள் குறைவாக இருந்ததாம் . ஆனால் விஜயகாந்த் இயக்குனரிடம் சொல்லி , நம்ம ஊரு பையன் படம் முழுக்க வர மாதிரி வச்சுக்கோங்க என்று கூறியிருக்கிறார்.  அப்படி அந்த படத்தில் விஜயகாந்துக்கு  குடை பிடிக்கும்,

கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்  வடிவேலு. பின்னர் விஜயகாந்த் உடன் இணைந்து தவசி ,வல்லரசு ,எங்கள் அண்ணா ,கோயில் காளை, தமிழ்ச்செல்வன் போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர் . பின்னர் ஒரு கட்டத்தில் விஜயகாந்துக்கும் ,வடிவேலுவுக்கும்,

இடையே ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்டுள்ளது . அதனால் விஜயகாந்துக்கு எதிராக பேசத் தொடங்கினார் வடிவேலு . அப்படி ஓவராக பேசி பல வருடங்களாக வீட்டிலேயே முடங்கியும் கிடந்தார் வடிவேலு . என்னதான் விஜயகாந்தை வடிவேலு ஒரு எதிரி போல பார்த்தாலும்,

அவருடைய இறப்பிற்கு கூட வராததால் பலரின் கோபத்திற்கு ஆளானார் வடிவேலு . இப்படி இருக்கும் நிலையில் குடை பிடித்தது முதல் குழிப்பறித்தது வரை விஜயகாந்த் , வடிவேலும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *