April 24, 2024

பின்னால் தட்டிய ரஜினி ..!! ஓப்பனாக சொல்லிய ரம்பா ..!! வருஷம் பொறந்ததும் சூப்பர் ஸ்டாருக்கு ஆப்பு வைத்த நடிகை ..!!

90 களின் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரம்பா . அந்த காலகட்டத்தில் தன்னுடைய கவர்ச்சியால் தமிழ் ரசிகர்களை சுண்டி இழுத்தார் நடிகை ரம்பா . இப்படி தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கிக்கொண்டு வந்த ரம்பா ஒரு கட்டத்தில் திருமணமான பிறகு சினிமாவை விட்டு விலகி விட்டார் . இப்படி இருக்கும் நிலையில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் ரம்பா ரஜினியுடன் நடித்த,

அனுபவம் குறித்து வெளிப்படையாக கூறியிருந்தார் . அந்த வகையில் ரஜினியும்,  ரம்பாவும் இணைந்து நடித்த திரைப்படம் தான் அருணாச்சலம் . அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஹிந்தி படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்தாராம் நடிகை ரம்பா . பின்னர் ரம்பாவை கவனித்துக் கொண்டே,

இருந்தாராம் ரஜினிகாந்த் . அதன் பிறகு படப்பிடிப்பிலும் கொஞ்சம் கோபமாக இருந்திருக்கிறார் ரஜினி. அதற்கு காரணம் ரம்பாதான் என்று கூறியிருக்கிறார்கள் . காரணம் ஹிந்தி நடிகர்கள் என்றால் கட்டியணைத்து பேசுகிறார்கள்,  நாங்கள் மட்டும் என்னை இளக்காரமா என்று ,

ரஜினி கூறியிருக்கிறார் . ஆனால் ரஜினி இதை விளையாட்டாக தான் கூறியிருக்கிறார் . ஆனால் அந்த நேரத்தில் திடீரென லைட் ஆஃப் ஆகி இருக்கிறது . அந்த நேரம் ரம்பாவின் பின்னால் யாரோ தட்டி இருக்கிறார்கள் . உடனே ரம்பா கத்தி விட்டாராம் , பின்னர் லைட் போட்ட போது ,

தான் தெரிந்தது அதை செய்தது சூப்பர் ஸ்டார் என்று . இதை வெளிப்படையாக கூறியிருந்தார் நடிகை ரம்பா . இதை பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரரும் இப்படித்தானா  என்று கழுவி ஊற்றி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *