April 27, 2024

காதலி சொன்ன அந்த ஒரு வார்த்தை ..!! 55 வயதாகியும் ஒண்டிக்கட்டையாக இருக்கும் எஸ் ஜே சூர்யா ..!! இதனால் தான் கல்யாணமே பண்ணிக்கிலயா ..??

எஸ் ஜே சூர்யா ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார்.  ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த எஸ் ஜே சூர்யா வாலி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து  பல திரைப்படங்களை இயக்கியிருந்தார் . இதன் பிறகு இயக்குவதை நிறுத்திவிட்டு முழு நேரம் நடிகராகவே மாறிவிட்டார் எஸ் ஜே சூர்யா .மேலும் நடிக்க வந்த புதிதில்,

பெரிய அளவில் வரவேற்பை பெறாத எஸ் ஜே சூர்யாவுக்கு தற்போது மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது . அந்த வகையில் இவர் வில்லனாக நடித்த கண்டிப்பாக அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் என்று சொல்லும் அளவிற்கு இவருடைய மார்க்கெட்உயர்ந்துள்ளது . இப்படி சினிமாவில் கொடி கட்டி பறந்தாலும் ,

55 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் எஸ் ஜே சூர்யா . அதற்கு காரணம் அவருடைய காதலி சொல்லிய ஒரு வார்த்தை தானாம் . அந்த வகையில் எஸ்ஜே சூர்யா காதலித்து கொண்டிருக்கும்போது இரவு சாப்பாட்டிற்கு வரச் சொல்லி அவருடைய காதலி,

இவரை அழைத்து இருக்கிறார் . ஆனால் அந்த நேரம் வேறொரு தயாரிப்பாளரை பார்ப்பதற்கு சென்றுவிட்டாராம் எஸ் ஜே சூர்யா.  பின்னர் அவரைப் பார்த்து முடித்துவிட்டு தான் அவருடைய காதலியை பார்க்கச் சென்று இருக்கிறார் எஸ் ஜே சூர்யா.அப்படி அவருடைய வீட்டிற்கு சென்று கதவை,

தட்டிய போது எஸ் ஜே சூர்யாவின் காதலி வெளியே வந்து , இது ஒன்றும் சத்திரம் கிடையாது என்று சொல்லி காதல் கதவை மூடிவிட்டாராம் . பின்னர் அவருடைய காதலியை எஸ் ஜே சூர்யா பார்க்க வில்லையாம் . இதனால் திருமணத்தின் மீதும் இவருக்கு ஆசை இல்லாமல் போய்விட்டதாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *