தமிழ் சினிமாவை கலக்கி வந்த தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்தான் வைகைப்புயல் வடிவேலு . ஆரம்ப காலகட்டங்களில் இருந்து தன்னுடைய காமெடியால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த வடிவேலு சில வருடங்களாக நடிக்காமல் இருந்து வந்தார் . இதை அடுத்து தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த வடிவேலு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் .
அப்படி அண்மையில் இவருடைய நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது . இதை தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் . என்னதான் இவர் ரசிகர்களை சிரிக்க வைத்தாலும் நிஜ வாழ்க்கையில் மிகவும்,
மோசமானவராகவே இருக்கிறார் . மேலும் இதுவரை இவரைப்பற்றி யாருமே நல்ல அபிப்பிராயத்தை சொல்லியதே கிடையாது . இப்படி இருக்கும் நிலையில் எப்போதும் சர்ச்சை கருத்துக்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வரும் பயில்வான் ரங்கநாதன் வடிவேலு குறித்து கூறியதாவது,
வடிவேலு இரவில் உல்லாசமாக இருந்ததற்கு நான் மட்டுமே சாட்சி. அப்படி ஒரு முறை பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்தது . அப்போது திடீரென ஒரு பெண் கத்திக்கொண்டு வந்தார் . பின்னர் நானும் தயாரிப்பு நிர்வாகியும் சென்று பார்த்தோம் . அப்போது வடிவேலு அந்த பெண்ணை ,
ஏதோ செய்து விட்டார் . பின்னர் நானும் தயாரிப்பு நிர்வாகியும் அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தோம் . அந்த பெண்ணை வடிவேலு அழைத்திருக்கிறார் , அவர் வரவில்லை என்பதால் வடிவேலு இப்படி செய்து இருக்கிறார் என்று கூறியிருந்தார் பயில்வான் ரங்கநாதன்…