May 4, 2024

இயன்றதை செய்வோம் ..!! சென்னை மக்களுக்காக களத்தில் இறங்கிய ரக்ஷிதா ..!! புகைப்படங்களை பார்த்து பாராட்டித்தள்ளும் ரசிகர்கள் ..!!

ரக்ஷிதா மகாலட்சுமி ஒரு பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆவார் . கடந்த 2011 ஆம் ஆண்டு ஒளிப்பரப்பான பிரிவோம்  சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்   நடிகை ரக்ஷிதா , இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது சரவணன் மீனாட்சி சீசன் 2 சீரியல் மூலம் தான்.  இந்த சீரியலில் தங்க மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ,

ஒட்டுமொத்த தமிழ்  ரசிகர்களையும் கவர்ந்து இருந்தார் நடிகை ரக்ஷிதா . பின்னர் இந்த சீரியலைத் தொடர்ந்து நாச்சியார் புறம், நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 ,இது சொல்ல மறந்த கதை ,புதுப்புது அர்த்தங்கள் போன்ற பல செல்களில் நடித்திருந்தார்.  இதனிடையே பிரபல ,

சீரியல்  நடிகரான தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரக்ஷிதா. ஆனால் சமீபத்தில் இருவரும் தெரிந்து விட்டனர்.  இப்படி இருக்கும் நிலையில் சத்தமே இல்லாமல் ரக்ஷிதா அறம் என்ற  அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறாராம் . அந்த வகையில் தற்போது ,

சென்னை மக்களுக்காக களம் இறங்கி இருக்கிறார் ரக்ஷிதா . அந்தப் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் ரக்ஷிதாவின் செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *