April 21, 2024

என்னால முடியல ..!! தூங்கினாலும் கூட எழுப்பி அதை செய்து விடுகிறார் ..!! ரவீந்தரால் புலம்பித்தள்ளிய மகாலட்சுமி ..!!

தமிழ் தொலைக்காட்சி சீரியலை கலக்கி கொண்டு வரும் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் நடிகை மகாலட்சுமி.  ஏற்கனவே திருமணமான  மகாலட்சுமி அவருடைய கணவரை விவாகரத்து செய்த பிறகு தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . மேலும் இவர்கள் திருமணமான போது ரசிகர்களின் கேலிக்கும் , கிண்டலுக்கும் ஆளானார்கள்.  ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல்,

இருவரும் நன்றாக வாழ்ந்து வந்தனர் . இப்படி இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணமோசடியில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார் ரவிந்தர் . பின்னர் சிறையிலிருந்து மீண்டும் வந்த ரவீந்தர் தற்போது தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார் .

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரவீந்தர் குறித்து மகாலட்சுமி கூறியதாவது,  அவருடைய உடல் எடையை குறைப்பதற்காக நாங்கள் எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தோம் . ஆனால் அவர் அந்த டயட்டை சரியாக பின்பற்றுவது இல்லை.  குறிப்பாக அவருடன்,

இருக்கும் போது என்னாலையும் அந்த டயட்டை பின்பற்ற முடியவில்லை.  இதனால் நான் தூங்கிக் கொண்டிருந்தாலும் , என்னை எழுப்பி சாப்பிட வைத்து விடுகிறார்.  இந்த காரணத்தினால் என்னாலும் டயட்டை சரியாக மெயின்டைன் செய்ய முடியவில்லை.  மேலும் நான் ,

அதிகமாக சாப்பிட மாட்டேன் . ஆனால் சாப்பிட ஆரம்பித்தால் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு தான் எழுந்திருப்பேன் என்று கூறி இருந்தார் நடிகை மகாலட்சுமி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *