இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் சில்க் ஸ்மிதாவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட மாட்டார்கள் . அந்த அளவிற்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு சென்று இருக்கிறார் சில்க் ஸ்மிதா. மேலும் சாதாரண பெண்ணாக இருந்த இவர் வண்டி சக்கரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் . இதன் பிறகு தான் சில்க் ஸ்மிதா என்று அழைக்கப்பட்டு வந்தார் . பின்னர் ஒரு கட்டத்தில் ,
கொடி கட்டி பறந்து வந்த சில்க் ஸ்மிதா திடீரென தற்கொலை செய்து இறந்து விட்டார் . இப்படி இருக்கும் நிலையில் இவருடைய வாழ்க்கை படமாக உருவாக உள்ளதாம் . அந்தப் படத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து ,செய், உன் காதல் இருந்தால் போன்ற படங்களில் ,
நடித்து பிரபலமான நடிகை சந்திரிகா ரவி நடிக்க உள்ளாராம் . இன்று சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளில் அந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதோ அந்த படத்தின் போஸ்டரை நீங்களும் பாருங்க …
View this post on Instagram