அஞ் சலி ஓர் தவிர்க் க முடி யாத தமி ழ் தி ரைப் பட நடிகை ஆவா ர் . கடந் த 2007 ஆம் ஆண் டு வெ ளி யான கற்றது தமிழ் எ ன்ற ப டத்தின் மூல ம் நடி கையா க அறிமு கமா னார் அ ஞ்சலி. பி ன்னர் இந் த படத் தை தொட ர்ந்து அங் காடி த் தெரு, தூங் கா நகரம் ,மங்கா த்தா , எ ங்கே யும் எப்போ தும், கலகல ப்பு ,வத்தி க்குச் சி போன் ற ப ல திரை ப்படங் களி ல் நடி த்து தனக்கெ ன ஒரு தனி இடத் தை பிடித்துக் கொ ண்டார்.
மேலு ம் நடிகை அ ஞ்சலி தமிழ் மொ ழி மட்டு மல் லாமல் தெ லுங் கு ,மலை யாளம் மற்று ம் கன்னட மொ ழி படங்களி லும் நடித்திரு க்கி றார் என்ப து கு றிப்பி டத் தக்கது. அப்ப டி இதுவ ரை 50 படங்க ளுக் கு மேல் ந டித்தி ருக் கும் ந டிகை அ ஞ்சலியி ன் சொ த்து ம திப் பு குறி த்த தகவல் வெ ளி யாகி உ ள்ளது . அந் த வகை யில் ,
37 வய தாகும் ந டிகை அஞ்சலி ஒரு படத்தி ற்கு 85 லட்ச ம் முதல் ஒரு கோ டி வரை சம்பள ம் வாங் கு கிறாராம். அப்ப டி பார் த்தா ல் இவரு டைய மொத்த சொ த் து ம திப்பு 12 கோ டி தானா ம் . காரணம் இவரு டை ய பாதி பணத் தை அவரு டைய சித்தி யே அ பகரித்து க் கொண்ட தாகவு ம் கூறப்ப டுகி றது…